உண்மை சரிப்பார்ப்பு :தமிழக அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்க வேண்டும் - பள்ளிச் சிறுமி கோரிக்கை என பரவும் வதந்தி!

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை மற்றும் தேசியக் கல்விக்கொள்கை (NEP) செயல்படுத்தப்படுவதில், திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மற்றும் மத்திய அரசு நேரடியாக மோதிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

Update: 2025-02-25 11:16 GMT

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை மற்றும் தேசியக் கல்விக்கொள்கை (NEP) செயல்படுத்தப்படுவதில், திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மற்றும் மத்திய அரசு நேரடியாக மோதிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. மாநில அரசின் எதிர்ப்பை மீறி, இந்தி உள்ளிட்ட மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு “அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்” என அறிவுரை வழங்கினார். இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், “தேன்கூட்டில் கல் எறிய வேண்டாம்” என மத்திய அரசை எச்சரித்தார். இந்த சூழல், மும்மொழிக் கொள்கை பற்றிய விவாதத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.


மேலும் மும்மொழி தொடர்பான விவாதத்தில், மக்கள் நீதி மையம் (MNM) கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழர்களின் மொழிப் பெருமையை வலியுறுத்தி, “தமிழர்கள் தாய் மொழிக்காகவே உயிரிழந்திருக்கிறார்கள்” எனக் கூறினார். தமிழை பிரதான மொழியாகக் கொண்டிருக்கும் தமிழகத்தில், மற்றொரு மொழியை கட்டாயமாக்கும் முயற்சி தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

 “திராவிடமாடல் அரசே... அரசு பள்ளிகளில் இந்தியை கற்று கொடு! அல்லது இந்தியை கற்று கொடுக்கும் தனியார் கல்வி நிலையங்களை இழுத்து மூடு!! பாமரனுக்கு கிடைக்காத கல்வி யாருக்கும் வேண்டாம்!!!!”


தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான கடுமையான மோதலுக்கு மத்தியில், பள்ளியிலிருக்கும் ஒரு சிறுமி பலகையில் தமிழில் எழுதப்பட்ட ஒரு செய்தியுடன் இருக்கின்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில்,

“திராவிடமாடல் அரசே... அரசு பள்ளிகளில் இந்தியை கற்று கொடு! அல்லது இந்தியை கற்றுக்கொடுக்கும் தனியார் கல்வி நிலையங்களை இழுத்து மூடு!! பாமரனுக்கு கிடைக்காத கல்வி யாருக்கும் வேண்டாம்!!!!”

என எழுதியிருப்பதாக

Claim :  தமிழக அரசு பள்ளிகளில் இந்தி கற்பிக்க வேண்டும் எனப் பள்ளிச் சிறுமி கோரிக்கை விடுத்துள்ளதாக பதிவுச்
Claimed By :  Social Media User
Fact Check :  Unknown
Tags:    

Similar News